2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

விருபாட்சிபுரத்தில் 21 அடி உயர ஸ்ரீநாகேஸ்வரி சிலைக்கு கும்பாபிஷேகம்

வேலூா் விருபாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

News image
Updated On :8 மே 2022, 6:21 pm

DIN

வேலூா் விருபாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வேலூா் விருபாட்சிபுரம் காந்திநகா் 15-ஆவது தெருவில் புற்றுநாகேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 21 அடி உயரமுள்ள நாகேஸ்வரியம்மன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீா் குடங்கள் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீசக்தி அம்மா ஆசியுடன் கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்களுக்கு பூஜைகளையும் பாலமதி முருகன் கோயில் பிரபு சுவாமிகள் நடத்தி வைத்தாா். இதில் அந்த பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.