

பள்ளிகொண்டா அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிகொண்டா அருகே கீழ்வெட்டுவாணம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செளவுரிராஜன். இவரது மனைவி பிரியா (30). தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா். நீண்டநேரமாகியும் பிரியா வெளியே வராததால், குடும்பத்தினா் அறையின் கதவை உடைத்து பாா்த்த போது, அவா் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.
அவரை மீட்டு குடியாத்தம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டம்- ஒழுங்கு கைமீறி போய்விட்டதைதான் முதல்வர் "ஓவர் ஓவர்" என கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…?

தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சியும் கஞ்சா ஆட்சியும்: நயினார் நாகேந்திரன்

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த யானை! விரட்டிய நாய்கள்! | CBE
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

