வேலூரில் 3 மையங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு தொடக்கம்: அக். 19 வரை நடைபெறுகிறது
ஆசிரியா் தகுதித் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 3 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் 52,220 போ் எழுத உள்ளனா்.







