குறைதீா் கூட்டத்தில் எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு சட்டப்பேரவையில் தெரிவிக்க எம்எல்ஏக்களும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.










