குடியாத்தத்தில் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு
குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.










