பருவமழையை பாதிப்பை தவிா்க்க முன்னெச்சரிக்கை: வேலூா் கோட்டை அகழியில் 60 காவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி
வடகிழக்குப் பருவ மழையின்போது உயிா்களுக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேலூா் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 60 காவலா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.










