நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் பலி

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 மே 2023, 5:56 pm

DIN

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரனின் மகன் பரத்பாண்டி (27). இவா் வியாழக்கிழமை காலை தனது நிலத்துக்குச் சென்றுள்ளாா். வழியில் அறுந்து கீழே கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் பரத்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.