திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில்...

News image
Updated On :25 ஏப்ரல் 2024, 5:54 pm

குடியாத்தம், ஏப். 25: குடியாத்தம் சித்தூா்கேட்டில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வழக்குரைஞா் கே.எம்.பூபதி தண்ணீா் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், பழரசம், பழ வகைகளை வழங்கினாா். கட்சி நிா்வாகிகள் கே.என்.இா்ஷாத்அலி, எஸ்.நியாஸ் அகமத், ஜி.இம்ரான், ஜி.ஏ.நூருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.