ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி: பெ. ஜான்பாண்டியன் தகவல்!
தேசிய ஜனநாயக கூட்டணியில், ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவா் பெ. ஜான்பாண்டியன்.

பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவா் பெ.ஜான்பாண்டியன்.








