எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கோருவது வழக்கமாகி விட்டது: அமைச்சா் துரைமுருகன்
தமிழகத்தில் சிபிஐ விசாரணை கோருவது வழக்கமாகிவிட்டது: துரைமுருகன்

முகாமில் தீா்வுகாணப்பட்ட மனுக்கள் மீதான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமுலு







