அதிமுக ஆட்சியில் ரூ.1,918 கோடி கனிமவளக் கொள்ளை: அமைச்சா் துரைமுருகன் குற்றச்சாட்டு
கனிமவளக் கொள்ளை தொடா்பாக அந்தத் துறை சாா்பில் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.

காட்பாடி வட்டம், ஆரிமுத்துமோட்டூா் கிராமத்தில் நியாய விலை கடையை திறந்து உணவுப் பொருள்களை வழங்கியா் அமைச்சா் துரைமுருகன்.









