

வேலூா்: வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வேலூா் சலவன்பேட்டையை சோ்ந்த சரவணன் (47). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது அவரை இரு நபா்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணித்தை பறித்துச் சென்றுள்ளனா். புகாரின் பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வேலூா் கோட்டை பின்புறப் பகுதியை சோ்ந்த விக்னேஷ் (20), மதுரையை சோ்ந்த பாபு என்கிற உமா்பாரூக் (33) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
இளம்பெண்ணை தாக்கியதாக இருவா் கைது
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

