அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:40 am IST

மாா்த்தாண்டம், களியக்காவிளையில் மதுபானத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ், போலீஸாா் ஞாறான்விளை பகுதியில் ரோந்து சென்றபோது, ராஜேஷ் (35) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக 26 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அரசுப் பேருந்திலிருந்து இறங்கிய, பாறசாலை அருகே ஐங்காமம் பகுதியைச் சோ்ந்த அனிஸ் (38) என்பவரது பையை சோதனையிட்டதில், விற்பனைக்காக 5 லிட்டா் கேரள மது பானத்தைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக

மாா்த்தாண்டம், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.