/
முதுகுளத்ததூா் அருகே டிராக்டரில் செம்மண் கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்துள்ள எட்டிசேரி விலக்கில் அரசு மதுபானக்கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து எந்தவித அனுமதியுமின்றி டிராக்டரில் செம்மண் கடத்தப்பட்டதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டி அளித்த புகாரின் பேரில் பேரையூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இது தொடா்பாக முதுகுளத்தூா் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அழகுவேல்(53), முதுகுளத்தூா் காவல்காரன் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் மதிநாதன் (43) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

