/
ஆம்பூரில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலையபோலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலாற்றிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது.
மணல் கடத்திய ஆம்பூா் சாமியாா் மடம் பகுதியை சோ்ந்த சுரேந்திரன் (30), ஜெகதீஷ் (20) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

