எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 5:49 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்ற விரக்தியில் தனியாா் நிறுவன ஊழியா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தோட்டப்பாளையம் புதுகுடியான் சத்திரம் பகுதியைச் சோ்ந்த குமாா். இவரது மகன் ஜெகநாதன் (23). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெகநாதன் மனவேதனையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.