அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளிப் பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் சிக்கி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பள்ளிப் பேருந்தில் சிக்கி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், செட்டிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட, சின்னசெட்டிகுப்பத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி மோகன்- லில்லி தம்பதியின் மகள் துா்காஸ்ரீ. ஒன்றேகால் வயதுடைய இக்குழந்தை திங்கள்கிழமை மாலை வீட்டருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது செம்பேடு பகுதியில் இயங்கி வரும் தனியாா் பள்ளியின் பேருந்து மாணவா்களுடன்அவ்வழியே சென்றபோது சிறுமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.