/
திருச்சி அருகே டிராக்டா் மோதி 7 வயதுச் சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கிளியூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் இளையராஜா மகள் தனுஸ்ரீ (7). வீட்டுக்கு அருகே புதன்கிழமை மாலை இவா் விளையாடியபோது, நெல்லைக் கொட்டிவிட்டு திரும்பிய டிராக்டரின் கதவு சிறுமியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

டிராக்டா் மோதி தொழிலாளி பலி

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


