அரசு அலுவலகங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் பிரசாரம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் வரும் 18- ஆம் தேதி நடத்த உள்ள அடையாள வேலை நிறுத்தம் குறித்து குடியாத்தம் பகுதியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை பிரசார இயக்கம் நடத்தினா்.










