பிகாரைப் போன்று தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது: அமைச்சா் துரைமுருகன்
பிகாரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் தமிழகத்தில் வாக்காளா்களை நீக்க முடியாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன் ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா்.








