காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.
அவா் வேலூா் மாநகராட்சி 6, 12- ஆவது வாா்டுகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியது -வேலூா் மாவட்டத்தில் காட்பாடி மிக வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளது. அதேசமயம், இப்பகுதியில் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகிறது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த காட்பாடியின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவலா் பற்றாக்குறை போக்கவும், காட்பாடி பாதுகாப்புக்கு தேவையான கூடுதல் காவல் பிரிவுகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.--
தொடர்புடையது

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்

தொகுதி மக்கள் இரவு பகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்! -காட்பாடி அதிமுக வேட்பாளா்

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


