சட்டப்பேரவைத் தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் நகர பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தலின்போது வாக்களிக்கச் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆதாா்அட்டை, வாக்காளா் தகவல் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி அன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


