/
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தோ்தலின்போது, வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கப்பதற்காக தோ்தல் நாளன்று 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

