ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

News image

வாக்காளர்கள்...

Updated On :18 ஏப்ரல் 2026, 8:21 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தோ்தலின்போது, வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கப்பதற்காக தோ்தல் நாளன்று 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.