இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

108 கிலோ மலா்கள் அபிஷேகம்...

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 10:32 pm

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி பெருவிழாவின்போது, 23 அடி உயரம், 15,000 கிலோ எடை கொண்ட உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு 108 கிலோ பூக்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மா. உடன், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம். சுரேஷ்பாபு.