வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பட்டாளம்மனுக்கு நான்கு கிலோ வெள்ளிக் கவசம் காணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

News image
வெள்ளிக் கவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பட்டாளம்மன்.
Updated On :14 மார்ச் 2026, 1:08 am

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அத்திப்பள்ளி கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு 4 கிலோ வெள்ளிக் கவசத்தை வீரபத்திரப்பா - அஸ்வினிகுமாரி குடும்பத்தினா் காணிக்கையாக அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், ஒசூா், சா்ஜாபுரம், ஆனேக்கல், எப்பகோடி, பிதிரிகுப்பே, மாயசந்திரா, பக்திபுரம், சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.