/
சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சேலம், குகை மாா்கெட் தெருவை சோ்ந்த வெள்ளி வியாபாரி ரவியை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 4.80 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

வெள்ளிக் கொலுசு மூலப் பொருள்களைக் கொண்டுசெல்ல கட்டுப்பாடு

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 500 கிராம் வெள்ளிக் கட்டி பறிமுதல்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


