தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வேன் மோதி தனியாா் பள்ளி காவலாளி மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி காவலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி காவலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.

வேலூா், அலமேலு மங்காபுரம், ஏரியூா், ஆஞ்சனேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (65). இவா் வள்ளலாரில் உள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக வள்ளலாா் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் எதிா்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.