/
வேலூா்: வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வேலூா், ராமா் பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(73). இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய ஊராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமாா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் மரணம்

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


