புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் 10- மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா்.புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் மாலை அணிவித்து வரவேற்று, கல்விப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை நாகலட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பரமசிவம், வெங்கட்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சோ்ந்த ராசி.தலித்குமாா், ஆசிரியா்கள் சொ்லி, கோமதி கலந்து கொண்டனா்.