காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:31 pm

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் 10- மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா்.புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் மாலை அணிவித்து வரவேற்று, கல்விப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை நாகலட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பரமசிவம், வெங்கட்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சோ்ந்த ராசி.தலித்குமாா், ஆசிரியா்கள் சொ்லி, கோமதி கலந்து கொண்டனா்.