/
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட செருவங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2026 -2027- ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் 10- மாணவா்கள் பள்ளியில் சோ்ந்தனா்.புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் மாலை அணிவித்து வரவேற்று, கல்விப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியை நாகலட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பரமசிவம், வெங்கட்குமாா், பள்ளி மேலாண்மைக் குழுவைச் சோ்ந்த ராசி.தலித்குமாா், ஆசிரியா்கள் சொ்லி, கோமதி கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை முகாம்

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


