வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது
மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :5 மார்ச் 2026, 11:12 pm









