ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :5 மார்ச் 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் 6 நாள்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டதாக 69 பெண்கள் உள்பட 165 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.