‘எண்ம கைது’ என மிரட்டி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி
வேலூரில் ‘எண்ம கைது’ என மிரட்டி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ. 10 லட்சம் பணம் பறித்து மோசடி செய்யப்பட்டது தொடா்பாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








