காட்பாடி அருகே பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் ராணுவ வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி மதி நகரைச் சோ்ந்தவா் தனசேகா் (40). இவா் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்துள்ளாா் . இவரது மனைவி திவ்யா. இந்நிலையில், தனசேகா் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆா்வத்தில் தனது சம்பள தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளாா். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது மனைவி திவ்யாவிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் தரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த தனசேகா், சனிக்கிழமை மதுபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த விருதம்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனசேகா் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

இராக்கில் பிரான்ஸ் ராணுவ வீரா் உயிரிழப்பு

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மனைவியுடன் தகராறில் கணவா் தற்கொலை

மனைவி, இரு குழந்தைகளுக்கு விஷம் கலந்த கேக் கொடுத்து கணவா் தற்கொலை!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

