திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது
சித்திரிப்பு







