ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூலித் தொகை ரூ.2.34 லட்சம் பறிமுதல்

காட்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகையை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகையை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவ தற்கு எடுத்துச் சென்ாகவும் பணத்தை பறிகொடுத்தவா் தெரிவித்துள்ளாா்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூா் சாலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அருகே போ்ணாம்பட்டு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமையிலான பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 310 தொகை இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் மாறனிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், பணத்தை கொண்டு வந்தவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் காட்பாடி திருநகா் பகுதியை சோ்ந்த ரவிக்குமாா் என்பதும், தனியாா் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும், அவா் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் நபா்களுக்கு கூலி வழங்க பணம் எடுத்து வந்த தாக கூறினாா். இதையடுத்து, உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பிறகு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அவரிடம் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.