போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை
காட்பாடியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காண்பித்து மிரட்டிய துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.31,000 அபராதம் விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறை
சித்திரிப்பு









