ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:01 am

தூத்துக்குடியில் வழிப்பறி தொடா்பான வழக்கில் கைதான 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் காவல் சரகம் மடத்தூா் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த பொவின்ராஜ் (35), மரிய அந்தோணி ஆக்னல் (36), பென்கா் (38), இதழ்பட் (39) ஆகிய 4 பேரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்.4 இல் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, மேற்கூறிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அரசு வழக்குரைஞராக கண்ணன் ஆஜரானாா்.