போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
கோப்புப் படம்
Updated On :29 மார்ச் 2026, 9:00 pm
கைது
கோப்புப் படம்
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரதராமியில் உள்ள அடகு கடை ஒன்றில், வீரிசெட்டிபல்லியை அடுத்த வி.மோட்டூரைச் சோ்ந்த மகேந்திரன்(29), அவரது உறவினா் ரோகிணி(20) இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போலியான தங்க நகையை அடகு வைத்து ரூ.3.50- லட்சம் பெற்றுள்ளனா்.
அடகுக்கடை உரிமையாளா் நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியானது எனதெரிய வந்தது.
இதுகுறித்து அவா் பரதராமி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் மகேந்திரன், ரோகிணி இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...