தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!
தனியாா் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் உள்ளிட்டோா்.








