இதன் கார ண மாக தமி ழ கம் முழு வ தும் உள்ள டாஸ் மாக் கடை க ளில் 1041 பி.எட். பட் ட தா ரி கள் மதுக் க டை க ளில் மேற் பார் வை யா ளர் பணிக் கும், விற் ப னை யா ளர் பணிக் கும் சேர்ந் த னர். மேற் பார் வை யா ளர் பணிக்கு ரூ. 50 ஆயி ர மும், விற் ப னை யா ளர் பணிக்கு ரூ. 15 ஆயி ர மும் முத லீ டும் வழங் கி னர். பி.எட். முடித்த நபர் கள் ரூ. 4 ஆயி ரம், ரூ. 2,800 ஊதி யத் துக்கு மதுக் கடை யில் பணி பு ரி யும் நிலைக்கு உந் தப் பட் ட னர். தாற் கா லிக பணி யில் சேர்ந்து பின் னர் அரசு பணி யில் நிரந் த ரம் கிடைக் கும் என்ற நம் பிக் கை யி லேயே பல ரும் இந்த பணிக்கு வந் த னர். ஆனால், இவர் க ளுக்கு பணி நி ரந் த ரமோ, இதர அரசு ஊழி யர் க ளுக் கான சலு கை க ளையோ தமி ழக அரசு வழங் க வில்லை. ஆட்சி மாறி னா லும் காட் சி கள் மாற வில்லை என்ற நிலை யி லேயே அதி முக, திமுக என இரு கட் சி க ளும் ஆளுங் கட் சி யாக இருந் த போது டாஸ் மாக் கடை க ளில் பணி யாற் றும் பி.எட். பட் ட தா ரி கள் குறித்து எந் த வித அக் க றை யும் எடுத் துக் கொள் ள வில்லை.