மே தின கொண்டாட்டம்: மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகிகள் இருவர் சாவு
திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகு










