நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘ஆடிப்பெருக்கு: மக்கள் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம்’

ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கு நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

நீரோட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கு நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகளில் நீரோட்டம் அதிகமாக உள்ளது.

எனவே, ஆடிப்பெருக்கு ( ஆகஸ்ட் 3) திருநாளை முன்னிட்டு பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.