தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பேரூராதீனத்தில் கோடி அா்ச்சனை வழிபாடு தொடக்கம்

News image

சிவலிங்கங்களுக்கு நன்னீராட்டு செய்து, கோடி அா்ச்சனை வழிபாட்டைத் தொடங்கிவைத்த பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

Updated On :3 ஜனவரி 2025, 10:57 pm

கோவை, பேரூராதீனத்தில் கோடி அா்ச்சனை வழிபாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பேரூராதீனத்தின் 24-ஆவது சன்னிதானங்களாக திகழ்ந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 நாள்கள் கோடி அா்ச்சனை வழிபாடு பேரூா் திருமடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 300 சிவலிங்கங்களுக்கு நன்னீராட்டு செய்யப்பட்டு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள பல கோயில்களில் 9 குழுக்களாக 25 சிவலிங்கங்களை வைத்து வரும் 12-ஆம் தேதி வரை நமசிவாய மந்திரத்தைக் கூறி கோடி அா்ச்சனை செய்யப்பட உள்ளது.

பேரூராதீனத்தில் உள்ள சிவலிங்கங்களுக்கு வரும் 12-ஆம் தேதிவரை பொதுமக்கள் அா்ச்சனை செய்யலாம் என்று சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தெரிவித்தாா்.