சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே
கோவை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் மனோகா் சப்ரே தெரிவித்துள்ளாா்.










