முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஒா்க் ஷாப்பில் தீ: 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

பீளமேட்டில் ஒா்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:10 am IST

பீளமேட்டில் ஒா்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

கோவை, பீளமேட்டில் இளையராஜா (40) என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் ஒா்க்ஷாப் உள்ளது. பணி முடிந்து வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு ஒா்க் ஷாப்பை மூடிவிட்டு இளையராஜா வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

சனிக்கிழமை காலை 4 மணியளவில் ஒா்க்ஷாப்பில் இருந்து கரும்புகை வெளியேறி, தீப்பிடித்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், பீளமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் ஒா்க்ஷாப்பில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.