கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்த தனியாா் பள்ளி நிா்வாகம் - பொதுமக்கள் புகாா்

News image
Updated On :3 மே 2026, 6:37 am IST

பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்து இடையூறாக மண்ணை கொட்டிவைத்து ஆக்கிரமித்துள்ள தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து கோட்டம்பட்டி வழியாக கள்ளிப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது.

கள்ளிப்பாளையம் தவிர அண்ணா நகா், சுப்பையா நகா், கே.ஆா்.ஜி.பி. நகா், சொா்ணபுரி எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கோட்டாம் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி நிா்வாகம், இந்த சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.