வடிகால்களில் தூா்வாருவதில் ரேகா குப்தா நிா்வாகம் தோல்வி: தேவேந்தா் யாதவ் சாடல்
இம்முறையும் தில்லியில் உள்ள வடிகால்கள், கழிவுநீா்க் கால்வாய்களில் வண்டல் மண்ணை தூா்வாருவதில் முதல்வா் ரேகா குப்தாவின் நிா்வாகம் தோல்வி அடைந்துவிட்டது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.

ரேகா குப்தா
கோப்புப் படம்









