ஆனைகட்டியில் கைவிடப்பட்ட சமுதாயக்கூட கட்டுமானப் பணி
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனைகட்டியில் முந்தைய கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட ஆதிவாசிகளுக்கான சமுதாயக்கூடக் கட்டுமானப் பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், அக்கட்டடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.









