தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்

அன்னூர் அருகே மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:28 pm

DIN

அன்னூர் அருகே மூக்கனூரில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
அன்னூர் ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சிக்கு உள்பட்ட மூக்கனூரில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து . அக் கிராமத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பத்மாவதி தலைமையில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்த பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், லார்வா புழுக்களை ஒழிக்க அபேட் கரைசல் தெளித்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இந்த பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசு, விஜயராணி, வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர், தூய்மைக் காவலர்கள், டெங்கு தடுப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.