தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 10:25 pm

DIN

அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், சின்னப்பன் என்பவரது மகன் சரவணன் (38).  இவரும், ஆகாஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் கரியாம்பாளையம்-பொன்னேகவுண்டன்புதூர் சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். 
நீலமரக்குட்டை அருகே வரும்போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர்.  இதில் காயமடைந்த சரவணன் உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.